1603608 world 01
Other News

வானில் பறக்கவிடப்பட்ட ‘ஜெய் ஸ்ரீராம்’ பேனர்

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் திறப்பு விழா கடந்த 22ம் தேதி நடைபெற்றது. இதையடுத்து, அயோத்தியில் உள்ள ராமர் கோவிலுக்கு தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவைக் கொண்டாடும் வகையில், அமெரிக்காவின் ஹூஸ்டனில் வசிக்கும் அமெரிக்க வாழ் இந்தியர்கள் சார்பில், ‘பிரபஞ்சம் சொல்வது ஜெய் ஸ்ரீராம்’ என்ற வாசகம் நேற்று வானத்தில் ஏற்றப்பட்டது. இந்நிகழ்ச்சியைக் காண ஏராளமான இந்திய அமெரிக்கர்கள் அங்கு குவிந்தனர். அவர்கள் பாரம்பரிய உடைகளை அணிந்து, காவி கொடிகளை அசைத்து, ‘ஜெய் ஸ்ரீராம்’ என கோஷமிட்டனர்.

1603608 world 01

விமானப் போக்குவரத்து நிகழ்வின் ஏற்பாட்டாளர் உமாங் மேத்தா கூறுகையில், “ 500 ஆண்டுகால தியாகம் மற்றும் உறுதிப்பாட்டின் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு ஸ்ரீராமர் கோயில் திறப்பு விழாவைக் கொண்டாடும் வகையில் இந்த நிகழ்வு நடத்தப்படுகிறது. இதை உலகத்துடன் பகிர்ந்து கொள்வதற்கு இது ஒரு சிறந்த வழியாகும். ஸ்ரீராமரின் நினைவாக வான்வழி பேனர் ஏற்றப்படுவது வரலாற்றில் இதுவே முதல் முறை. ”

Related posts

அதிகக் காப்புரிமைகளை வைத்துள்ள இந்திய விஞ்ஞானி!

nathan

உல்லாசத்திற்கு அழைத்த டிரைவரை அடித்து கொன்ற திருநங்கை..

nathan

அட்ஜெஸ்ட்மெண்ட்க்கு கூட ஓகே; ஆனால் ஒரே ஒரு கண்டிஷன்

nathan

குழந்தைகளின் முன்னே தாய்க்கு நடந்த பயங்கரம்!!

nathan

கிராமத்தில் பொங்கலை கொண்டாடிய கவிஞர் சினேகன்

nathan

5 STAR ஹோட்டல்.. ராதா மகளுக்கு வரதட்சணை இத்தனை கோடியா..?

nathan

நடிகை லட்சுமியின் முன்னாள் கணவரும் நடிகருமான மோகன் ஷர்மா மீது கொலைவெறி தாக்குதல்!

nathan

பெண்களுக்கு நடமாடும் ‘டாய்லெட் பஸ்’ சென்னையில்

nathan

நடிகை குஷுப் தனது சிகை அலங்காரத்தை செம மாஸ் ஆக மாற்றினார்

nathan